கால்வாய் சீரமைக்க கோரி

img

கால்வாய் சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் தச்சம்பட்டு சாலையில் அரசு பெண்கள் விடுதி, கோவில் தெரு, தெற்கு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர்.